இராஜதந்திர பாதுகாப்பை பயன்படுத்தி பிகேடியர் தப்பிக்க முடியாது!

பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழர்களுக்கு ‘கழுத்தை அறுப்பேன்’ என சைகை காண்பித்து அச்சுறுத்தல் விடும் செயலானது லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவின் கடமையுடன் தொடர்புடைய செயல் இல்லை என வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்று அறிவுத்துள்ளது. பிரியங்கா பெர்னாண்டோவுக்கு இராஜதந்திர அதிகாரம் உள்ளமையால் அவரை எந்தவித விசாரணைகளுக்கும் உட்படுத்த முடியாது என இலங்கை அரசு தொடர்ச்சியாக வாதாடி … Continue reading இராஜதந்திர பாதுகாப்பை பயன்படுத்தி பிகேடியர் தப்பிக்க முடியாது!